தென்அமெரிக்காவின் சிலி நாட்டை சேர்ந்த தனியார் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அண்டார்டிகாவில் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக எலக்ட்ரிக் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பரு...
கடலூர் மாவட்ட நெய்வேலி என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகம் போனஸ் வழங்கப்படுவதாகக் கூறி தங்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் செல்ஃபோன்ஃப்ளாஷ் ...
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற பக்தர்கள் திரும்பி சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என கூறி சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிரிவலம் வரும...
நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இளைஞர் உயிரிழந்த நிலையில் கோயம்புத்தூரில் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
13 சோதனைச் சாவடிகளில் சிறப்பு முகாம...
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...
அமெரிக்காவில் செவித் திறனை இழக்கும் அச்சத்தில் பலர் வாழ்ந்துவருகின்றனர். பலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் 2000 பேர...
சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
ஓ.எம...